3.6.10

லால்பேட்டை முஹம்மது அய்யூப் வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு, சாத்தனூரார் ஹாஜி அய்யூப் அவர்கள் இன்று 03.06.2010 மதியம் 2 மணியளவில்  தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும்



{இவர் மெயின்ரோடு சாத்தனூரார் முஹம்மது நாஸர்,ஹலிபுல்லா,அஸ்கர்,ஆகியோரின் சகோத்தரும், மர்ஹும் O.P.இம்தாதுல் ஹுசைன் மைத்துனரும், மர்ஹும் மெளலவி {நியூ ஜவுளிஹால்} தமீஜுத்தீன் அவர்களின் மருமனும் ஆவார்}

5 comments:

MMKUK@HOTMAIL.COM said...

my deep condolence for his family and ALLAH WILL MAKE HIM PARADISE .

Unknown said...

ameem.ameen..ameen...

Unknown said...

AMEEN.AMEEN..AMEEN...

Mohamed G said...

அதிர்ச்சி அடைந்தேன்,அல்லாஹ் அவரை சுவர்க்கவாதியாக ஆக்க துவாச்செய்கின்றேன்.
ஆமீன்,ஆமீன்,ஆமீன்.

ஜியா

Unknown said...

ameen.. avar suvarka vasal poga dua seikiren...

.