31.8.09

லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் ஜகாத் பற்றிய ஓர் அறிவிப்பு







லால்பேட்டை நகர த மு மு க சார்பில் இஃப்தார் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்ப்பு!!!

லால்பேட்டை நகர த மு மு க சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜெ.எம்.ஏ திருமண மண்டபத்தில் இன்று 30.08.2009 நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரத் தலைவரும்,ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஏ.யாசிர் அரஃபாத் தலமை வகித்தார்,

நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்,நகர செயளாலர் முஹம்மத் ஆஷிக் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன்,ஆய்வாளர் கோடீஸ்வரன்,துணை ஆய்வாளர் செந்தில் வினாயகம் மற்றும்,த மு மு க ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக், தி மு க ,ஐக்கிய ஜமாத் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

முடிவில் மாவட்ட மருத்துவ அணி செயளாலர் நூருல் அமீன் நன்றி கூறினார்.






தகவல்:அப்துல் ரஹ்மான்

28.8.09

லால்பேட்டை ஒல்லி ஹாலிது வஃபாத்

லால்பேட்டை தட்டால் தெரு ஒல்லி ஹாலிது அவர்கள் இன்று (28:08;2009) இரவு 07 மணி அளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பக்காவை அடைந்து விட்டார்கள் இன்னாலில்லாஹி வாஇன்னாலில்லாஹி ராஜிஊன்




தகவல் நூருல் அமீன்

27.8.09

லால்பேட்டை சல்மாபிவி வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு மர்ஹூம் முஹம்மது நூரு அவர்களின் மனைவியும் அசாபில்லை ஹலீல் அஹ்மது மாமியாருமான சல்மாபீவி அவர்கள் 27.8.2009 காலை 3.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸ நல்லடக்கம் 1 30 மணிக்கு நடைப்பெற்றது.


தகவல்:நூருல் அமீன்

17.8.09

லால்பேட்டை பேருராட்சி மன்றத்தில் சுதந்திர தின விழா

லால்பேட்டை பேருராட்சி மன்றத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பேருராட்சி மன்றத்தலைவர் எ.ஆர்.சபியுல்லா துணைத்தலைவர் எம்.ஏ.காஜாமைதின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலான தளபதி ஷபிகுர் ரஹ்மான் பேருராட்சிமன்ற செயல் அலுவலர் கஸ்நபர் அலிகான் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஜமாஅத் பிரமுகர்கள்



7.8.09

வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம்




காட்டுமன்னர்குடி முஸ்லிம் தெருவில் தமிழ்நாடு தவ்ஹித ஜமாத் சார்பாக 02.08.09 அன்று மாபெரும் வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.தலைமை மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி,முன்னிலை நகர : நிர்வாகிகள் .பஜூலுல்லஹா தலைப்பு :இறைவனின் நினைவில்லையா?
சிறப்புரை :அப்துர் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்) தலைப்பு: வரதச்சனை ஒர் வன் கொடுமை
சிறப்புரை : அப்துர் ரகுமான் பிர்தொவ்சி (மாநில பெச்சலாளர்) தலைப்பு : சூடான மௌலுதும் சுவையான பாத்தியாயும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

.