6.7.10

இந்திய தேசிய லீக் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்...?


சென்னை,ஜூலை 6,

சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெம்மோரியல் ஹால் வளாகத்தில் சமச்சீர் கல்வியை அமல் படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை தேசிய லீக் தலைவர் எஸ்.ஜெ.இனாயத்துல்லாஹ் தலைமையில் நடத்தியது.




தமிழகத்தில் உள்ள மொழி சிறுபாண்மையினரின் மொழிப்பாட திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.மலையாளம்,உருது,அராபிக்,கன்னடம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்குரிய கண்ணியத்தை அரசு வழங்க வேண்டும் என்றார் தேசிய லீக் தலைவர் எஸ்.ஜெ.இனாயத்துல்லாஹ்.





0 comments:

.