5.7.10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநாடு திணறியது தீவுத்திடல்

திணறியது தீவுத்திடல்


அலைகடலென ஆர்ப்பரித்தது மக்கள் வெள்ளம் அல்லாஹ்விற்கேப் புகழனைத்தும்.இஸ்லாமிய சமுதாய மக்களின் நீண்ட உறக்கம் கலைந்தது,

இனி இல்லை பின்னடைவு,எழுச்சியை நோக்கி நகரும் காலத்தின் தொடக்கம் இது.

கெந்தக மண்ணை விட்டு வெளியேறி இந்திய மண்ணில் குடியேறும் காலத்தின் தொடக்கம் இது,

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை ப்ளாட்பாரங்களை விட்டு நகர்த்தி குடிசைகளுக்கு மாற்றும் காலத்தின் தொடக்கம் இது,

தீவிரவாதிகள் எனும் பொய் முத்திரையை உடைத்தெறியும் காலத்தின் தொடக்கம் இது,


எதிர் பார்த்ததை விட மக்கள் கூட்டம் அதிகரித்தது,

எப்பொழுதும் போல எந்த அசம்பாவிதமும் இல்லை.


பேரணியிலும்

பொதுக்கூட்டத்திலும் வாழ்வாதார கோஷங்களே விண்ணைப் பிளந்தது.


அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிகரமாக நடந்த முடிந்த மாநாடுப் பற்றிய தகவல்கள், அதில் இயற்றப்பட்டத் தீர்மாணங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆதாரப்பூர்வ இணையதளங்களில் விரைவில் வெளிவரும்.



0 comments:

.