17.9.09

லால்பேட்டையில் லைலத்துல் கத்ர் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு பயான்!

லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு லால்பேட்டையில் அமைந்துள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு பயான்கள் நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி அனைவரும் புத்தாடைகள் அணிந்தும்,சிறப்பு தொழுகை மற்றும் திக்ர் போன்ற அமல்களிலினால் அனைத்துப் பள்ளிகளும் நிறைந்து காணப்பட்டது.

ஒரு சில தினங்களில் பெருநாள் வருவதையொட்டி அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டதால் ஊர் முழுவதும் சிறுவர்களும்,இளைஞர்களும் மகிழ்ச்சியோடு வலம் வருகின்றனர்.

அனைவரும் மகிழ்வாக பெருநாளை கொண்டாட அல்லாஹ் அருள்வானாக!

0 comments:

.