13.9.09

துபாய்- 11
துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் ரமலான் இப்தார் நிகழ்சிவெள்ளிகிழமை மாலை 6.30 மணி அளவில் தலைவர் ஜனாப் M.H.பஷிர் அகமது தலைமையில்துவங்கியது ஜனாப் நஜிபுல்லா அவர்கள் வறவேற்புரை நிகழ்த்த இப்தார் நிகழ்சி துவங்கியது.

இதில் மக்ரிபுக்கு பின் நடந்த பயான் நிகழ்சியில் மொவ்லவி ராஜ் முகமது அவர்கள் கிராத் ஓத சிறப்புரை மொவ்லவி முகமது ஹாரிஸ் ,அபுதாபி லால்பேட்டை ஜமாத் கவ்ரவ தலைவர் ஜனாப் சுஐபுதின்,ஜனாப்,பதுருதின் (இலங்கை),மொவ்லவி, கிழகரை மொவ்லவி,மாருப் காகா ஆகியொர் சிரப்புரை நிகழ்தினர்,இந்த நிகழ்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாத் உதவி தலைவர் அபுதுல் அஜித், உதவி செயலாலர் அப்துல் ஸலாம்,மாருப்,பஷிரகமது,நஜிர் அஹமது,தய்யுப்,மொவ்லவி அமினுல் உசைன்,அபுல் உசைன்,துபை தமில் பன்ன்பட்டு கழக தலைவர் ஜனாப் அன்ன்வர்,மட்ரும் ஏராலமானோர்கலந்து கொன்டு விழாவை சிறப்பிதனர் மொவ்லவி ரியஜுல்லா அவர்கள் துஆ ஓதினார். நன்றி உரை செயலாளர் குதர்துல்லா அவர்கள் ஆற்றினார்தகவல்:நஜிர் அஹமதுஅபுதாபி

0 comments:

.