8.9.09

லால்பேட்டை மும்தாஜ் பீவி வஃபாத்

ரெட்டியூர் நாட்டகார் மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் மகளும் லால்பேட்டை ஸ்கூல் தெரு லண்டன் மன்சூர் அவர்களின் தாயாருமான மும்தாஜ் பீவி இன்று 08.09.2009 காலை 10.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸ நல்லடக்கம் 7.30 மணிக்கு நடைப்பெற்றது.

0 comments:

.