7.11.08

லால்பேட்டை வடக்கு தெரு ஹாஜி முஹம்மது பாருக் தாயார் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு ஹாஜி முஹம்மது பாருக், முஹம்மது அன்சாரி. ஜாபர் அலி, முஹிபுல்லாஹ், ஆகியோரின் தாயார் ஹாஜியா ஜுபைதா பீவி அவர்கள் இன்று {07 .11.2008} நல்ளிரவு 11.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

0 comments:

.