27.11.08

பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அயோத்தி சென்று ஆர்ப்பாட்டம்...

பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அயோத்தி சென்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இதற்காக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி, சென்னையில் இருந்து தனி சிறப்பு ரெயிலில் 1,000 பேர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் அயோத்தி செல்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தை கட்சியினர் உள்பட, முஸ்லிம்களும் பலர் அயோத்தி செல்கின்றனர்.

0 comments:

.