5.3.09

இம்தாதுல் ஹுசைன் மறைவுக்கு லன்டனில் காயிப் ஜனாஸா தொழுகை

லன்டன், மார்ச்.5-
லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் அவர்கள் 04.03.2009 மதியம் 2.45 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மஃபிரத் துக்கு துஆ செய்யும் வகையில் லால்பேட்டை ஜமாத்தினர் சார்பாக இங்கிலாந் தலைநகர் லன்டனில் காயிப் ஜனாஸா தொழுகை தாவா சென்டரில் நடைப்பெற்றது.

மவுலவி இப்றாஹிம் உலவி அன்னாரின் மஃபிரத்துக்கு துஆ செய்தார்கள். S.M. அப்துல் இலியாஸ் அவர்கள் இதர்கான ஏற்ப்பாட்டை செய்தார்கள்.

0 comments:

.