5.3.09

லால்பேட்டை வடக்கு தெரு சரீபா பீவி வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு மதார்கனி அப்துல் ஜமீல்,அப்துல் மாலிம் ஆகியோரின் தாயாரும்


ஹாஜி M.A.பதஹுத்தீன் அவர்களின் மாமியாருமான

சரீபா பீவி அவர்கள் இன்று {05.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.





தகவல்

சஹாரா டிராவல்ஸ்

0 comments:

.