24.3.09

லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு...






லால்பேட்டை அபுதாபி ஜமாத்தின் 17 வது பொதுக்குழுக் கூட்டம் காலிதியாவில் உள்ள மளயாள சமாஜத்தில் 20.03.2009 வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப்பின் நடைப் பெற்றது.
கூட்டத்திற்க்கு ஜமாத் தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹசன் தலமை வகித்தார்.

ஹாபிழ் அனீசுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்,செயளாளர் எம்.பக்கீர் முஹம்மது ஆண்டரிக்கை வாசித்தார்,பொருளாளர் ரபீக் நாசர் இரண்டு ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்,தணிக்கையாளர் சி,எம்.அப்துல் மாலிக் தணிக்கை அறிக்கை வாசித்தார்.தொடர்ந்து ஜமாஅத் செயல் பாடுகள் குரித்து நிர்வாகிகள்கருத்துரை வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வை ஹாஜி டி.எ.முஹம்மது ஹசன்.ஹாஜி டி.எம்.ஷேக்தாவூத்,ஏ.ஆர்.அஹமதுல்லாஹ் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
புதிய தலைவராக ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ்,
துனைத் தலைவராக எஸ்.எம்.அப்துல் அஜீத்,
பொதுச் செயலாளராக ஏ.எஸ்.அப்துல் ரஹ்மன்,
பொருளாளராக எச்.எம்.பலுலுர் ரஹ்மன்,
துனை பொருலாளராக ஹாஜி எம்,எச்.ஹபீபுல்லாஹ்,
துனைச் செயளாளர்களாக,
ஹாபிள் எஸ்.எம்.அனீஸ் அஹ்மத்
ஏ.அப்துல் சலாம்,
எப்.ஹபீபுர் ரஹ்மன்,
எஸ்.ஏ.இக்ராமுல்லஹ்(அலய்ன்)
தணிக்கையாளராக என்.முஹம்மதுஆஷிக்,
கவுரவத் தலைவர்களாக,
டி.ஏ.முஹம்மது ஹசன்.
எம் சுஹைபுதீன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பேரூராட்சி மன்ற தலைவர் ஓ.பி.இம்தாதுல் ஹுசைன்,எஸ்.ஏ.முனவ்வர் ஹுசைன் ஆகியேருக்கு இரங்கல் தெரிவித்தும்,ஊரின் பூரண வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பது,உருப்பினர்களின் சந்தாவை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.புதிய நிர்வாகிகளின் ஏற்புறைக்குப்பின் துஆவுடன் கூட்டம் நிரைவு பெற்றது.
தகவல்:அப்துல் ரஹ்மான் அபுதாபி

0 comments:

.