16.7.08

திருடர்கள் ஜாக்கிரதை....!

அஸ்ஸலாமுஅலைக்கும்
கடந்தவாரம் புதன்கிழமை மாலை என் குடும்ம்பத்தினர் சிதம்பரத்தில் இருந்து பேருந்து மூலம் லால்பேட்டைக்கு வந்தனர். மாலை நேரம் பேருந்தில் கூட்டம் அதிகம். கை பையில் வைத்திருந்த செல் போனை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கானவில்லை (Value SR.500-Nokia). கூட்டனெரிசலில் எவனோ தன் கைவரிசையை கட்டிவிட்டான். பொது மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Meerasan Ahamed
ahamed_lpt@hotmail.com
அஹமது, ஜுபைல், சௌதி அரேபியா.

1 comments:

Tech Shankar said...

padhivu thirudargalai patri oru thani padhivu podungal

.