23.7.08

லால்பேட்டையில் பயங்கர கலவரம் போலிசார் குவிப்பு..

லால்பேட்யைடயில் பசீர் மெளலானாவை அவுலியாகவொ அல்லது அவதாரமாகவோ சித்தறித்து சந்தனக்கூடு எடுக்க கூடாது என்று தடை உத்தரவு கோறி லால்பேட்டை ஜமாத் சாற்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

அந்த வழக்கிர்க்கு நீதி மன்றம் லால்பேட்டை ஜமாத்திர்க்கு சாதகமாக இன்று 22.07.2008 தீர்ப்பு வழங்கியது.

இதை மகிழ்ச்சியுடன் வெடி வெடித்து ஆறவாரம் செய்த ஜமாத்தினர் மீது மெளலானா கோஸ்டியினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் இரண்டுதறப்புக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது இதில் 8 கார்கள் 5 கடைகள் 10 இரு சக்கர வாகனங்கள் நொருக்கப்பட்டன பலர் படுகாயம் அடைந்தனர் ஊர் முலுவதும் போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஊர் ஜமாத்தினர் இருநூறுக்கும் மேற்பட்ட முதியோர்கள் சிறுவர்களை போலிசார் கைது செய்து உள்ளனர்.

0 comments:

.