16.7.08

புனிதமிகு புகாரி ஷரீப் 32 ஆம் ஆண்டு நிறைவு துஆ மஜ்லீஸ்

லால்பேட்டை ஜூன் 27:
புனிதமிகு புகாரி ஷரீப் 32 ஆம் ஆண்டு நிறைவு விழா 05.07.2008 சனி மாலை ஞாயிறு இரவு 9 மணி அளவில் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெறும் தலைமை ஜாமியா முதல்வர் மொளலானா மொளலவி அல்ஹாஜ் S.A. அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள், சிறப்பு சொற்பொழிவு: ஈரோடு தாவூதிய்யா அரபிக்கல்லூரி துணை முதல்வர் மொளலானா மொளலவி ஹபிள், M.S. உமர் பாரூக் ஹஜ்ரத்,அவர்கள் மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருந்தகைளும் உலமா பெருமக்களும் கலந்துக்கொன்டு உரையாற்றுவார்கள்.

0 comments:

.