25.10.08

போலியான விளம்பரங்களைத் தடைசெய்!

எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பூரண குணம் பெறும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இன்னும் வெற்றி பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ள சிகிச்சை முறைகளை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சில தனியார் வைத்தியசாலைகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதாக தமிழகத்தில் பரவலாக அடிக்கடி விளரம்பரங்கள் வெளியாகின்றன. இதனை நம்பி சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகள் ஏமாற்றமடைய நேரிடுகிறது.

தனியார் வைத்தியசாலைகளில் எத்தகைய மருந்துகள் வழங்கப்படுகின்றன என்பதும், அவை அரசு தரப் பரிசோதனை கூடங்களில் பரிசோதிக்கப்பட்டவையா என்ற விவரமும் நோயாளிகள் அறிந்திட வாய்ப்பில்லை.

இந்நிலையில் போலியான விளம்பரங்களைத் தடைசெய்ய வேண்டுமென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.

கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய விளம்பரங்கள் வெளியாவதற்குத் தடை செய்யும் முயற்சியை மாநில அரசு தீவிரப்படுத்துமா?

நன்றி:அபு ஜுலைஹா

எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து

நவீன வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் எடை அதிகரித்து உடல் குண்டாகிறது.

இங்கிலாந்து நாட்டில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டு உடலை சுமக்க முடியாமல் நடக்கிறார்கள்.

குண்டு உடலை குறைக்க விரும்பும் இவர்கள் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு எடையை குறைக்கிறார்கள்.

இது போன்ற உடல் எடை குறைப்பு மாத்திரைகள் அபாயகரமானது என்று இங்கிலாந்து டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ரிமோனாபென்ட் அல்லது அக்கம்பிளியா போன்ற மாத்திரைகளை பயன் படுத்துகிறவர்களுக்கு மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


அது மட்டுமல்ல இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்களை தற்கொலைக்கும் துண்டிவிட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போது அந்த மாத்திரைகளுக்கு டாக்டர்கள் தடை விதித்துள்ளனர்.

24.10.08

லால்பேட்டை A.R. அப்துல் ரஷீது அவர்களுக்கு விருது

லால்பேட்டை, அக் 24,

கடந்த 19-10-2008 ஞாயிறு மாலை சென்னையில் தமிழக அரசின்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் டாக்டர்.T.பெரியான்டவன்
அவர்கள் தலைமையில், திரு C.ராஜ்குமார் திரு A.அமீர்கான்
{புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்}
ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி
திரு S. கனகராஜ் அவர்கள் பொற்கரத்தால்

லால்பேட்டை A.R. ஃபாரின் எக்ஸ்சேன்ஜ் &
வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர்
உரிமையாளர் A.R. அப்துல் ரஷீது
அவர்களுக்கு தேசிய ஒருமை
பாட்டு கலை பண்பாட்டு கழகமும், மாநில மநித உரிமைகள்
கண்காணிப்பு கழகமும் இணைந்து “ STAR ACHIEVER “விருதும், தங்கப்பதக்கமும்.

வழங்கி கெளரவித்தது. விருது பெற்ற இன்நிறுவனம்
மென்மேலும் சாதனைகள் செய்து மேலும் பல விருதுகள்
பெற வாழ்த்துகின்றோம்.



அன்புடன்

ஏதோ ஒரு தமிழனிடமிருந்து வந்த ஒரு மடல்




இக்கடிதத்தை படித்தபொழுது எனது விழியிலிருந்து என்னையும்அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில்விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர்11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்தசம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில்உள்ள தேசத்தில் நம்சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர்11 நடந்துகொண்டிருப்பதை நாம் இன்றுவரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும்காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு சீக்கியமாணவனின் மயிரைஅறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கியஇனம்எங்கே, உன்தொப்புள்கொடிஉறவின் உயிரை அறுத்தபின்னும் வாய்மூடி வேடிக்கைபார்க்கும் நம்தமிழ்இனம்எங்கே!!!!!

முழுமையாக படிக்க...

23.10.08

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்


1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
யா அல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக!
யா அல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக!
எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

2. யா அல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வாகிய உன்னைத் தவிர (வேறு) யாருமே இல்லை. இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர (வேறு) யாருமில்லை.
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை.
நீயே என்னைப் படைத்தாய் நான் உன்னுடைய அடிமை நான் என்னால் முடிந்த அளவுக்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன்.
நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகிறேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கிறேன்.
எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
யா அல்லாஹ்! கவலையிலிருந்து (துயரத்திலிருந்து) நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
யா அல்லாஹ்! இந்த நாளின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக!
அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! ஈருலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

3. விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சுவர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

4. மிக நீளமான வயது வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
நல்ல அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக!
அந்த நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாது!
கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னைத் திருப்பிவிடுவாயாக! அப்படிப்பட்ட கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர யாரும் என்னைத்திருப்ப முடியாது!

5. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக!
என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக!
என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
இன்னும் இறைநிராகரிப்பு பாவச்செயல் பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
தொடரும்...

20.10.08

நியூ ஜவுளி ஹால் A/C ஷோரூம் திறப்பு விழா

மன்னை மாநகரில் புதுபொலிவுடன் இன்று திறப்பு விழா கானும் நியூ ஜவுளி ஹால் மென் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகின்றோம்.
அன்புடன்.
லால்பேட்டை இணையதளம்


19.10.08

"STAR ACHIEVER" விருதும்-தங்கப்பதக்கமும் பெறும் லால்பேட்டை நிருவனம்



16.10.08

உலகளாவிய அளவில் முஸ்லிம்களை குறிவைக்கும்: ஆர்.எஸ்.எஸ்

ஐக்கிய அமீரகத்திலுள்ள ஷார்ஜா ஒளிபரப்புச் சேவை (Sharjah broadcasting Channeல்) வெளிநாட்டு இலக்கியங்கள் (Foreign Writings) என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

டாக்டர். R. சிங் எழுதியுள்ள அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள் (All Hindus Wake up), "இந்துத் தலைவர்களின் உடன்படிக்கைக் குறிப்பேடு" என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படியான அந்த 13 கட்டளைகள் என்ன? கீழே படியுங்கள்:

1. இஸ்லாமியர்களைக் குறிவைத்து எதிர்மறையான செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருவதால் அந்நாட்டை இந்துக்கள் மிகவும் நேசமுடைய ஒரு நாடாக கருதவேண்டும்.

2. இயன்றவரையிலான தீய ஒழுக்கங்களையும், நெறிகளையும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே பரப்பிட வகை செய்ய வேண்டும்.

3. ஹிந்து கோயில்கள் இயன்றவரை அனைத்து இடங்களிலும் நிறுவப்படவேண்டும். ராமரின் உருவச் சிலைகள் பணியிடங்களில் வைக்கப்படல் அவசியம்.

4. இஸ்லாத்திற்கு எதிரான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவேண்டும்.

5. இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயும் போதைமருந்துகள் விநியோகமும், விபச்சாரமும் பெருமளவு நடைபெற வழிவகை செய்திட வேண்டும்.

6. முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவிச் சென்று முஸ்லிம் பெண்களுடன் உறவு கொண்டு கருத்தரிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்துவாக பிறக்க வைப்பது மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

7. ஹிந்துவான நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாக்கிவிட வேண்டும். இயன்றால் பிறவி ஊனமாக்கவும் முயற்சி செய்திடல் வேண்டும்.

8 நீங்கள் ஒரு ஹிந்து நர்ஸ் அல்லது டாக்டராக இருக்கும் பட்சத்தில் பிறந்த முஸ்லிம் குழந்தையின் காதில் ஓம் மந்திரம் ஓதி விட வேண்டும்.9. நீங்கள் ஒரு இஸ்லாமியரின் கடையில் வேலை செய்தால் இயன்ற வரையில் அங்குள்ள பொருள்களை வீணாக்குவது அவசியம்.

10. முஸ்லிம்களுடன் ஒன்று சேர்ந்து நட்புடன் பழகுவதுபோல் நடித்து, முழு நம்பிக்கைக்கு உள்ளானபின்பு அவர்களின் முதுகில் குத்த வேண்டும்.

11. முடிந்தவரை அனைவரையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விட முயற்சி செய்திட வேண்டும்.

12. முஸ்லிகளின் வீட்டில் நீங்கள் பணிபுரிபவராக இருப்பின் அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை உங்களின் பால் ஈர்த்து உங்களை அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும், அன்பிற்குரியவர்களாகவும் வைத்திருப்பது மிக அவசியம்.

13. கறுப்பு நிறக் கயிறை உங்கள் மணிக்கட்டில் கட்டிக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் நீண்டகால திட்டங்கள் வகுத்து தற்போது அமோக விளைச்சலைக் கொய்து வரும் ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு அளித்து வரும் பயிற்சியின் ஒருபகுதி என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.

ஆனால் அதனை தற்போது புத்தகவடிவில் அச்சடித்து வெளிப்படையாக வினியோகிக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்திருப்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையின்மையும், பிரச்சினையின் வீரியத்தை சமூகம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளாமையுமே முக்கிய காரணங்களாகும்.

உலகளாவிய அளவில் முஸ்லிம்களை குறிவைத்து உலக வன்சக்திகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிந்து தங்களது வருமானத்தை ஈட்டும் பெரும் அளவிலான இந்துக்களிடையில் கூட ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடிய இவ்விஷக்கருத்துக்கள் பரப்பப்பட்டு அவர்களுக்கு தொடர்பயிற்சிகள் கொடுக்கப்படுவதை பார்க்கும்பொழுது, முஸ்லிம் சமுதாயம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்ற அச்சம் மேலிடுவதை தவிர்க்க இயலவில்லை.

தகவல்:
அப்துல்லாஹ்

லால்பேட்டை மெயின்ரோடு ரபியுத்தீன் வஃபாத்

லால்பேட்டை ஏரிக்கரை மெயின்ரோடு அப்துல் ஹலீம் தந்தையும் {ஹோட்டல் தாவூஸ்


} ஜெய்லாபுதீன் சம்மந்தியுமான {சோத்துபானை} ரபியுத்தீன் அவர்கள் இன்று 16 .10.2008 மாலை 7 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் 17.10.2008 காலை 10 மணிக்கு நடைப்பெரும்.

5.10.08

லால்பேட்டை வடக்கு தெரு முஹம்மது ஆதம் தாயார் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு முஹம்மது ஆதம் தாயாரும் {தானாட்ச்சி} ஃபைஜுற்றஹ்மான் மாமியாருமான பல்கிஸ் பீவி அவர்கள் இன்று 05.10.2008 மாலை தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் 06.10.2008 காலை நடைப்பெரும்.



தகவல்:

சஹாரா டிராவல்ஸ்

லால்பேட்டை

3.10.08

லால்பேட்டை முஹம்மது காஸிம் மகள் வஃபாத்

லால்பேட்டை தோப்பு தெரு {கருத்தாலப்பை} முஹம்மது காஸிம் அவர்களின் மகள் ரஸியா பேகம் இன்று 02.10.2008 மாலை தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்:

சஹாரா டிரவல்ஸ்

லால்பேட்டை

பிரிட்டனில் லால்பேட்டை ஜமாத் உதயம்

பர்மிங்கம்: செப் 30,

பிரிட்டனில் லால்பேட்டை ஜமாத் துவக்கம்.

அல்லாஹ்வின் கிருபயால் 30.09.2008 ஈத் பெருநால் அன்று U.K. LALPET JAMAAT, பர்மிங்கத்தில் உள்ள S.M. சாதுல்லாஹ் இல்லத்தில் துவங்கப்பட்டது.
ஜமாத் தலைவராக S.M. சாதுல்லாஹ், செயளாலர் S.M. முஹம்மது பாருக்,பொருளாலர் M.J. பதஹுத்தீன், மற்றும் ஆலோசகர்கலாக V.J. அப்துல் மாலிக்,S.M. அப்துல் இலியாஸ், A. இர்ஷாத் அஹ்மத், V.M. முஹம்மது ஆசிக், V.M. முஹம்மது மதார்,S. முஹம்மது ரியாஸ், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜமாத்தின் துவக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், சட்டதிட்டங்கள், ஜமாத் மேற்க்கொள்ள இருக்கும் ஆக்கப்பனிகள், ஜமாத் துவக்கப்பட்டதின் நோக்கம், அனைத்தும் இன்ஸா அல்லாஹ் பிரிட்டனில் வாழும் அனைத்து லால்பேட்டை ஜமாத்தினருக்கு கடிதம் மூலம் தெறிவிக்கப்படும்.

மேலும் விபரம் அறிய:
S.M. சாதுல்லாஹ்: 07746465508.
S.M. முஹம்மது பாருக்:07525536779.
M.J. பதஹுத்தீன்:07851009098.

.