26.4.09

லால்பேட்டையில் தொல்.திருமாவலனை ஆதரித்து நடைபெற்ற கூட்டனி கட்சிகளின் தேர்தல் பிரசாரம்

லால்பேட்டையில் ஜெ.எம்.ஏ.அரபுக்கல்லுரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.கூட்டனி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவலனை ஆதரித்து நடைபெற்ற கூட்டனி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டதில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு முஸ்லிம் லிக் மாவட்ட தலைவர் அப்துல் கபார் தலைமை வகித்தார் முஸ்லிம் லிக் மாநில செயலாளர் தளபதி ஏ.சபிகுர்ரஹ்மான் நகர தலைவர் கே.ஏ.முஹமது மாவட்ட துணைசெயலாளர் அமானுல்லா மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லிக்,தி.மு.க, தேசியலிக் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

12.4.09

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்..!

லால்பேட்டை,ஏப் 12
லால்பேட்டையில் இன்று (12.04.2009)) நடைபெற்ற கடலூர் மவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

இந்த கூட்டத்தில் கடலூர்,விருதாச்சலம், சிதம்பரம்,நெல்லிக்குப்பம்,பரங்கிப்பேட்டை,மங்கலம்பேட்டை,ஆயங்குடி,புவனகிரி,முட்லூர்,கனகரப்பட்டு உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.


9.4.09

கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 12.4.09 ஞாயிற் றுக்கிழமை மாலை 4 மணிக்கு லால்பேட்டை ஜே.எம்.ஏ. திருமண மண்ட பத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷபீகுர்ரஹ்மான் முன்னிலையில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது, இயக்க பணி, மற்றும் தலைவர் அனுமதியுடன் இதர முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி : முதுவை ஹிதாயத்

8.4.09

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்...

இன்ஷா அல்லா ஹ்....
வருகின்ற 12-04-2009 ஞாயிறு அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும்......
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்...
(மாற்று மத சகோதரர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி)
பதில் அளிப்பவர்-சகோ: P.ஜைனுல் ஆபிதீன்.இடம்:M.Y.M. பைசல் மஹால், சிதம்பரம்.
நேரம்:காலை 9:30 மணி
அண்போடு அழைக்கிறது.......
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்
மாணவர் அனி கடலூர் மாவட்டம்.

1.4.09

லால்பேட்டை கமாலியா வீதி ஹலிமா பீவி வஃபாத்

லால்பேட்டை கமாலியா வீதி சட்டி ஜுனைது


அவர்களின் தாயார் ஹலிமா பீவி

அவர்கள் இன்று {31.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

.