10.9.10

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்

எல்லோருக்கும் உடலை வருத்தி, உள்ளத்தைத் திருத்தி, தன்னிலை உணர்ந்து, பிறர்நிலை அறிந்து, தாழ்ந்து கிடப்போரின் உயர்வுக்கு உதவிபுரிந்து வாழும் சிறந்த வாழ்வு முறையைக் கற்பிக் கிறது. ஒரு மாதம் முழு வதும் பெற்ற பயிற்சி யையும் கற்ற பாடத் தையும் ஆண்டு முழுவதும் நடைமுறைப் படுத்துவதில்தான் சிறப்பு அமைந்திருக் கிறது. இன்றையத் தேவை, எல்லாரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வே ஆகும். மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் வேறுபாடுகளை நீக்கவும், வன்முறை எண்ணம் மறையவும், எங்கும் எதிலும் நன்முறையும் மென் முறையும் நிறையவும், அமைதி வழியில் அறநெறியில் ஆக்கப்பூர்வ மாகப் பாடுபடுவோம். என்றும் அன்புடன் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு.



லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முஃப்தி காரி அல்ஹாபிஜ் நூருல் அமீன் ஹஜ்ரத்'

இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்


பெற்று வாழ வாழ்த்துகிறேன் ....."ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்" ....
 

இந்திய தேசிய லீக்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்


மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின்

பெருநாள் வாழ்த்து செய்தி
 
 
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அன்பார்ந்த சகோதரர்கள் சகோதரிகள் உங்கள் அனைவர்களுக்கும் எங்களின் ஈதுல் பித்ர் இனிய` ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் புனித ரமளானில் நோன்பின் மாண்பை பேணி,கண் சிவக்க திருக்குர்ஆன் ஓதி,கை சிவக்க வாரி வழங்கி ,கால் கடுக்க தொழுது வணங்கி புனித ரமளானை கண்ணியப்படுத்திய கண்ணியச்சீலர்களான உங்கள் அனைவர்களுக்கும் இனிய ஈத் முபாரக்



இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்

பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

0 comments:

.