இஜட்.முஹமத் யஹ்யா ,எம்.ஏ.முஹம்மத் ஹசன் ,எஸ்.முஹமத் இப்ராகிம் ,சபீர் அஹமத் ,மௌலவி எம்.ஒய்.முஹமத் அன்சாரி மற்றும் பள்ளியின் முதல்வர் மாரியப்பன் ,ஆசிரியர்கள் ,முத்தவல்லிகள் ,உலமாக்கள் ஜமாஅத்தார்கள் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
![]() | உயிர் காக்க உதவுங்கள்,அவசர உதவி…! 0 Comments - 18 Jun 2011 |
![]() | சபீர் அஹமது – ராலியா பேகம் , திருமணம் 0 Comments - 18 Jun 2011 |
![]() | இஸ்மத்துல்லா – சாஜிதா பானு திருமணம் 0 Comments - 18 Jun 2011 |
![]() | லால்பேட்டை P.K.B. பஷீர் அஹமது மறைவு 0 Comments - 13 Nov 2010 லால்பேட்டை சிங்கார வீதி P.K.B. பஷீர் அஹமது அவர்கள் இன்று 13.11.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப... More Link |
![]() | இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு 0 Comments - 09 Nov 2010
இந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), விமான படையில் (Air Force ) சேருவதற்க்கான நுழைவு தேர்வு "NDA & NA Exams" அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த தேர்வு எழுத +2 வரை படித்திருந்தால் போதும்.
... More Link |
6.9.10
லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இப்தார் நிகழ்ச்சி
Posted by
லால்பேட்டை . காம்
at
9/06/2010 08:52:00 AM
04.9.2010 அன்று லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புனித ரமளானின் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் எஸ்.எஸ்.ஜபார் அலி தலைமை வகித்தார் தாளாளர் கே.எஸ்.ஹாரிஸ் அஹமத் வரவேற்றார் மௌலானா ஜாக்கிர் ஹுசைன் திருக்குர்ஆன் சிறப்புப்பற்றி உரையாற்றினர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் சகோதர சமுதாயத்தை சார்ந்த அறிஞர்களுக்கு திருக்குர்ஆன் பரிசுகள் வழங்கி துஆச்செய்தார் .
இஜட்.முஹமத் யஹ்யா ,எம்.ஏ.முஹம்மத் ஹசன் ,எஸ்.முஹமத் இப்ராகிம் ,சபீர் அஹமத் ,மௌலவி எம்.ஒய்.முஹமத் அன்சாரி மற்றும் பள்ளியின் முதல்வர் மாரியப்பன் ,ஆசிரியர்கள் ,முத்தவல்லிகள் ,உலமாக்கள் ஜமாஅத்தார்கள் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
2000 க்கும் மேற்ப்பட்டோர் கல்விப்பயிலும் இப்பள்ளியின் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது
இஜட்.முஹமத் யஹ்யா ,எம்.ஏ.முஹம்மத் ஹசன் ,எஸ்.முஹமத் இப்ராகிம் ,சபீர் அஹமத் ,மௌலவி எம்.ஒய்.முஹமத் அன்சாரி மற்றும் பள்ளியின் முதல்வர் மாரியப்பன் ,ஆசிரியர்கள் ,முத்தவல்லிகள் ,உலமாக்கள் ஜமாஅத்தார்கள் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment