6.9.10

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இப்தார் நிகழ்ச்சி

04.9.2010 அன்று லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புனித ரமளானின் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.



 நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் எஸ்.எஸ்.ஜபார் அலி தலைமை வகித்தார் தாளாளர் கே.எஸ்.ஹாரிஸ் அஹமத் வரவேற்றார் மௌலானா ஜாக்கிர் ஹுசைன் திருக்குர்ஆன் சிறப்புப்பற்றி உரையாற்றினர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் சகோதர சமுதாயத்தை சார்ந்த அறிஞர்களுக்கு திருக்குர்ஆன் பரிசுகள் வழங்கி துஆச்செய்தார் .





இஜட்.முஹமத் யஹ்யா ,எம்.ஏ.முஹம்மத் ஹசன் ,எஸ்.முஹமத் இப்ராகிம் ,சபீர் அஹமத் ,மௌலவி எம்.ஒய்.முஹமத் அன்சாரி மற்றும் பள்ளியின் முதல்வர் மாரியப்பன் ,ஆசிரியர்கள் ,முத்தவல்லிகள் ,உலமாக்கள் ஜமாஅத்தார்கள் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
 

 2000 க்கும் மேற்ப்பட்டோர் கல்விப்பயிலும் இப்பள்ளியின் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது

0 comments:

.