20.10.09

லால்பேட்டை அய்ஸா பீவி வஃபாத்

லால்பேட்டை ஸ்கூல் தெரு மர்ஹும் சைலப்பை முஹ்ம்மது அலி அவர்களின் மனைவியும் இலண்டனில் வசிக்கும் சாதுல்லா, ,இலியாஸ், ஆகியோரின் தாயாருமான அய்ஸா பீவி அவர்கள் இன்று 20.10.2009 காலை 7.30 மணியவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்

0 comments:

.