20.10.09

லால்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுக விழிப்உணர்வு பொதுக்கூட்டம்


கடலூர் மாவட்டம் லால்பேட்டை யில் 18.10.09 ஞாயிறு அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுக விழிப்உணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்... மாவட்ட தலைவர் மூசா தலைமை தாங்கினார் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்



இதில் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் (சமுக நலன்) என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் (சீரழிவிலிருந்து சமுதாயம் சீர்பெறவேண்டும்) என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள், இப்பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பெறும் திரளாக கலந்துகொண்டனர்.


இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
தீர்மானங்கள் 1. லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள திருபந்துருத்தியை சேர்ந்த அப்துல் பஷீர் என்பவரின் கபர்-ரை அகற்றும் வழக்கு-ணை துரிதபடுத்தவேண்டியும் கபர்-ரை வசிக்கும் இடத்திலிருந்து அகற்றவேண்டியும் இப்பொதுக்கூட்டம் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. லால்பேட்டை-யில் பெரும்பான்மையான பெண்கள் படித்து வருவதினால் உடனடியாக அரசு மகளிர் உயர் நிலை பள்ளி ஏற்படுத்த வேண்டும்.
3. லால்பேட்டை-யில் அரசு உயர் நிலை மருத்துவமனை அமைகவேண்டியும் கேட்டுகொள்ளபட்டது.

Thanks: Raisudeen

4 comments:

Anonymous said...

kachara lalpet jamath,this thouith jamat fucking jamath

Anonymous said...

You can’t do anything This FAIZEE SHAH NOORI King All India And Lalpet don’t tell nest time

Anonymous said...

You can’t do anything This FAIZEE SHAH NOORI King All India And Lalpet don’t tell nest time thouith jamat party I will Closed In India ok

Anonymous said...

hey are play for faizee shah noori iuse are you job's les in london,so you have maney iuse in your famliy in sahallah

.