24.10.10

லால்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் பொதுகுழு...! புதிய நிர்வாகிகள் தேர்வு!

லால்பேட்டை நகர தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் , மனித நேய மக்கள் கட்சியின் பொதுகுழு கூட்டம் மற்றும் நிர்வாகி தேர்தல்
22.10.10 வெள்ளி இரவு  8.00 மணியளவில் வடக்குதெரு மர்ஹும் S.A.முனவ்வர் ஹுசைன் அவர்கள் இல்லத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில்  நகர நிர்வாகிகள் & வார்டு  நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள்.

தலைவர்          :  S.A. முஹம்மது ஹாரிஸ்
செயலாளர்      :   H.நூருல் அமீன்
பொருளாளர்   :   A.I.இர்பானுல்லாஹ்BE     
து.தலைவர்      :   அபுல்ஹசன்
து.செயலாளர்  :   F.ஹபிபுர்ரஹ்மான்
து.செயலாளர்   :   M.Y.இர்பானுல்லாஹ்
மருத்துவ அணி செயலாளர் :ஹாலில் அஹ்மத்
மாணவர் அணி செயலாளர்  :மின்னதுல்லாஹ்
மாணவர் அணி து.செயலாளர்  :முஹம்மது நாசர்
மாணவர் அணி பொருளாளர்  : முஹம்மது ஷபி

மனித நேய மக்கள் கட்சியின்  நிர்வாகிகள்.

தலைவர்      :  S.A. முஹம்மது ஹாரிஸ்
செயலாளர்  :  V.M.முஹம்மது ஆசிக் நூர்
பொருளாளர் :  A.I.இர்பானுல்லாஹ் BE
து.தலைவர்    :  அபுல்ஹசன்
து.செயலாளர் :  S.சித்திக்பாஷா
இவர்களை தேர்வு செய்தனர்.

 இப்போதுகுழு கூட்டத்தில் 200 க்கு மேற்ப்பட்ட த.மு.மு.க &ம.ம.க. உறுப்பினர்கள், ஜமாத்தார்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

0 comments:

.