8.8.10

லால்பேட்டை முபாரக்வீதீ அன்சாரி மனைவி வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு மர்ஹும் லப்பை லண்டன் ஜியாவுதீன்   அவர்களின் மகளும் முபாரக் வீதி  கும்முலியா அன்சாரி அவர்களின் மனைவியுமான  லுத்துபுன்னிசா அவர்கள்  இன்று 08.08.2010  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 6.30. மணிக்கு நடைப்பெரும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

0 comments:

.