5.11.10

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம்(தெற்கு)பொதுகுழு கூட்டம்

24.10.10 அன்று மாலை 4.00 மணியளவில் A.R.S.திருமணம் மன்டபத்தில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனித நேய மக்கள் கட்சியின்கடலூர் மாவட்டம் (தெற்கு)பொதுகுழு கூட்டம் மற்றும் நிர்வாகி தேர்தல் நடைபெற்றது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில்.

மாநில துணை செயலாளர் எஸ் .எம் .ஜின்னா அவர்கள் முன்னிலைளும் நடைபெற்றது.

இப்பொதுகுழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் &துணை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இப்பொதுகுழு கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு) செயலாளராக லால்பேட்டையை சார்ந்த

எ .யாசர் அரபாத், லால்பேட்டை கவன்சிலர் அவர்களையும்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு)பொருளாளராக லால்பேட்டையை சார்ந்த

எம் .முஹம்மத் அய்யுப்,லால்பேட்டை கவன்சிலர் அவர்களையும் . தேர்வு செய்யப்பட்டார்கள்



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடலூர் மாவட்டம் (தெற்கு) நிர்வாகிகள்.



மாவட்டம் தலைவர் : எம் .எச் .மெஹராஜுதின்

மாவட்டம் செயலாளர் : என் .அமானுல்லாஹ்

மாவட்டம் பொருளாளர் : எம் .முஹம்மத் அய்யுப்

மாவட்டம் து.தலைவர் :எ.அன்வர் சதாத்

மாவட்டம் து.செயலாளர் : ஜுனைத்

மாவட்டம் து.செயலாளர் :முஹம்மத் ஆசிக்

மாவட்டம் து.செயலாளர் : நவ்மான்

மாவட்டம் து.செயலாளர் :ஜபார்



மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு) நிர்வாகிகள்.



மாவட்டம் தலைவர் : எம் .எச் .மெஹராஜுதின்



மாவட்டம் செயலாளர் : எ .யாசர் அரபாத்

மாவட்டம் பொருளாளர் : எம் .முஹம்மத் அய்யுப்

மாவட்டம் து.தலைவர் :எ.அன்வர் சதாத்

மாவட்டம் து.செயலாளர் :அஸ்லம்

மாவட்டம் து.செயலாளர் :ராமகிருஸ்ணன்

மாவட்டம் து.செயலாளர் : அப்துல் சமது

இவர்களை தேர்வு செய்தனர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு சைய்யபட்டர்கள்

இப்போதுகுழு கூட்டத்தில் கடலூர் மாவட்டம் (தெற்கு) த .மு .மு .க &ம .ம .க பொதுகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

.