30.5.10

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!

அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட  அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும்.


(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)

அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவான் !

1 comments:

mohamedali jinnah said...

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!
http://seasonsnidur.blogspot.com/2010/05/35.html
1 comments:

பரக்கத் said...

சிரிப்பா வருது..காமெடி கீமடி பணணலையே...

நான் எம்.ஏ., பி.எட். (Economics Major - Ist Class), 1993-ல் பதிவு செய்துவிட்டு வளைகுடா வேலையில் இன்று வரை தொடர்கிறேன் - பதிவையும் புதுப்பிதது வருகிறேன்.

ஆனால், இதுவரை ஒரு இண்டர்வியூகூட வரவில்லை. எங்கே இட ஒதுக்கீடு? தெரியவில்லை.

.