7.12.09

லால்பேட்டை ஜாபர் அலி வஃபாத்

லால்பேட்டை புது தெரு ஹாஜி S.K.முஹம்மது பாருக், A.M. முஹம்மது பாருக் ஆகியோரின் மருமகனுமான ஜாபர் அலி அவர்கள் இன்று 07.12.2009 தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் 08.12.2009 காலை 10 மணிக்கு நடைப்பெரும்.

0 comments:

.