24.10.08

ஏதோ ஒரு தமிழனிடமிருந்து வந்த ஒரு மடல்




இக்கடிதத்தை படித்தபொழுது எனது விழியிலிருந்து என்னையும்அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில்விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர்11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்தசம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில்உள்ள தேசத்தில் நம்சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர்11 நடந்துகொண்டிருப்பதை நாம் இன்றுவரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும்காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு சீக்கியமாணவனின் மயிரைஅறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கியஇனம்எங்கே, உன்தொப்புள்கொடிஉறவின் உயிரை அறுத்தபின்னும் வாய்மூடி வேடிக்கைபார்க்கும் நம்தமிழ்இனம்எங்கே!!!!!

முழுமையாக படிக்க...

0 comments:

.