29.9.08

தினமும் 10 ஆயிரம் பேர் களந்துக்கொள்ளும் இஃப்தார் நிகழ்ச்சி

தினமும் 10 ஆயிரம் பேர் களந்துக்கொள்ளும் இஃப்தார் நிகழ்ச்சி:

அபுதபியில் உள்ள மர்ஹும் மண்னர் ஷைஹு ஜாய்த் பள்ளிவாசலில் ரமலான் மாதம் முழுவதும் நடைப்பெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் தினமும் பல்வேரு நாட்டைசேர்ந்தவர்கள் 10 ஆயிரத்திர்க்கும் அதிகமாநோர் கலந்துக்கொள்கின்றனர். அனைவருக்கும் உனவு வழங்கப்படுகிறது.







தகவல்:
நஜீர் அஹமத்
அபிதபி

0 comments:

.