27.8.09

லால்பேட்டை சல்மாபிவி வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு மர்ஹூம் முஹம்மது நூரு அவர்களின் மனைவியும் அசாபில்லை ஹலீல் அஹ்மது மாமியாருமான சல்மாபீவி அவர்கள் 27.8.2009 காலை 3.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸ நல்லடக்கம் 1 30 மணிக்கு நடைப்பெற்றது.


தகவல்:நூருல் அமீன்

0 comments:

.