7.8.09

வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம்




காட்டுமன்னர்குடி முஸ்லிம் தெருவில் தமிழ்நாடு தவ்ஹித ஜமாத் சார்பாக 02.08.09 அன்று மாபெரும் வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.தலைமை மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி,முன்னிலை நகர : நிர்வாகிகள் .பஜூலுல்லஹா தலைப்பு :இறைவனின் நினைவில்லையா?
சிறப்புரை :அப்துர் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்) தலைப்பு: வரதச்சனை ஒர் வன் கொடுமை
சிறப்புரை : அப்துர் ரகுமான் பிர்தொவ்சி (மாநில பெச்சலாளர்) தலைப்பு : சூடான மௌலுதும் சுவையான பாத்தியாயும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

0 comments:

.