18.1.10

லால்பேட்டை குடந்தை கமால் வஃபாத்

லால்பேட்டை மொளலானா வீதி குடந்தை கமால் அவர்கள் இன்று 17-01-2010 இரவு 8.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (17-1-2010) இரவு 10:30 மணிக்கு நடைபெற்றது.

0 comments:

.