7.8.08

லால்பேட்டை கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை

லால்பேட்டை, ஆக.7-

லால்பேட்டையில் கடந்த ஜுலை 22ம் தேதி சந்தனக்கூடு எடுக்கும் பிரச்சனையில் பெரும் கலவரம் ஏற்ப்பட்டது இதில் 1630 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்கள் 14 நாள் காவலில் வைக்கப்பட்டனர் இதில் 27 பேர் மட்டும் இன்று நிபந்தனையின் பேரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரையும் காட்டுமன்னார்குடி காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகன அணிவகுப்புடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். லால்பேட்டை எல்லையில் ஜமாத்தினர் கூடி நின்ரு தக்பீர் முழக்கமிட்டு உற்ச்சாகமாக வறவேற்று முக்கிய வீதி வளியாக அலைத்து செல்லப்பட்டனர். மேலும் 3 பேர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

0 comments:

.